2216
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சுகாதார விதிகளில் சீன அரசு ம...

2979
மார்ச் 20ஆம் தேதிக்கு முன் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற அறுபது நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற...

3776
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை புதிய வழி...

2310
கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த மத்திய அரசின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ...

4103
மகாராஷ்டிர மாநிலம் சங்க்லி-குப்வாட் நகரில் ஒரே மாதத்தில் 77 நோயாளிகள் உயிரிழக்க காரணமாக இருந்த தனியார் கொரோனா சிகிச்சை மையத்திற்கு  சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மகேஷ...

2857
கோல் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் அதன் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட 10 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து ஏற்பாடு ச...

24116
சென்னையில் ஆக்ஸிஜன் வசதி இருந்தும் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் எரிவாயு தகனமேடைகள் பழுதடைந்ததால் திருவிக நகரில் உள்ள தகன மேடையில் சடலங்களை தகனம் செய்ய நீண்ட வர...



BIG STORY